-
முஹம்மது ஒரு பாவியா? பாகம் 2: ஹதீஸ்களின் சாட்சி
கல்லரைக்குள் முஹம்மதுவிற்கு வேதனை உண்டு என்று அல்லாஹ் அவருக்கு "வெளிப்படுத்தினார்". இதனால், தனக்கு வரவிருக்கும் இந்த கல்லரையின் வேதனையிலிருந்து விடுதலை ஆகவேண்டுமென்று முஹம்மது தொடர்ச்சியாக இறைவனிடம் வேண்டிக்கொண்டார். முஹம்மது ஒரு சிறு குற்றமும் இல்லாத பரிசுத்தராகவும், தூய்மையானவராகவும்...
-
குர்ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
நாம் மேலே படித்த வசனங்கள், இஸ்லாமிய வேதமாகிய குர்ஆன் முழுவதும் அந்த ஒரு இரவில் இறங்கியதாக சொல்கிறது. மேலே கண்ட வசனங்கள், சிறிது சிறிதாக குர்ஆன் இறங்கியது என்றுச் சொல்லவில்லை. அதற்கு பதிலாக ரமலான் மாதத்தில் அந்த குறிப்பிட்ட இரவில் குர்ஆன் இறங்கியதாக சொல்கிறது. இந்த குர்ஆன் வசனமாகிய 97:1ம் வசனம்...
-
நோம்பு (உபவாசம்) குறித்து இயேசுக் கிறிஸ்து என்ன கூறினார்
ஆனால், நாம் இரகசியமாக உபவாசம் இருப்போமானால் (அதிகமாக தம்பட்டம் அடிக்காமல் உபவாசித்தால்) சொர்க்கத்தில் இறைவனுடன் நமக்கு அதன் பலன் கிடைக்கும். ஆக, இன்னொரு முறைச் சொல்கிறேன், ரமலான் நோம்பு என்பது யாருக்கும் தெரியாமல், இறைவனுக்கு மட்டும் தெரியும் படி செய்யப்படாமல், ஊர் மக்கள் அறியும் படி...
-
மஸீஹாவும் மற்றும் குர்ஆனும்
குர்ஆனின் ஆசிரியருக்கு (அல்லாஹ் / முஹம்மது) மேசியா அல்லது மஸீஹா என்றால் என்ன என்றுத் தெரியுமா? மஸீஹா என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமலேயே "இயேசுவை மஸீஹா" என்று அனேக இடங்களில் குறிப்பிட்டுள்ளார்? இந்த சிறப்பான பட்டப்பெயர் ஏன் இயேசுவிற்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை...
-
"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
குர்ஆனில் காணப்பட்ட அஹிம்சை வசனங்கள் இப்போது "இரத்து செய்யப்படுகிறது" அல்லது "செல்லாது என்றுச் சொல்லப்படுகிறது".
சூழ்நிலைகள் மாறின, முஹம்மதுவிற்கு கிடைத்த வாய்ப்புக்கள் மாறின, ...


