-
இயேசுவில் நிறைவேறிய அனேக தீர்க்கதரிசனங்களில், மேற்கண்டவைகள் ஒரு சில வசனங்களே. பைபிளின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்கு இந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் சான்றாகும். இவைகளில் ஒரு இறைச்செய்தி உள்ளது. இவைகளில் தேவன் தம்மையும், தம்முடைய அன்பையும் நமக்காக வெளிப்படுத்தியுள்ளார். இவைகளுக்கு நாம் ஏதோ...
-
இறைவனின் எல்லா தீர்க்கதரிசிகளும் பாவமற்றவர்கள் என்று இஸ்லாமியர்கள் சிலவேளைகளில் கூறுவார்கள். ஆனால், இது உண்மையல்ல. இயேசு மட்டுமே பாவமில்லாத பரிசுத்தராக இருக்கிறார் (குர்ஆன் 19:19). நாம் ஆதாமின் பாவம் பற்றி குர்ஆனில் படிக்கிறோம் (குர்ஆன் 7:22,23), மோசேயின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்ஆன்...
-
மேற்கண்ட விதமாக நடக்கும் இறைவனை நாம் அனேகமாக பார்த்திருக்கமாட்டோம். அதாவது, நாம் செய்யும் தவறுகளுக்கான செலவை அவர் திரும்ப செலுத்துகிறார் என்பதாகும். ஆனால், அவருக்கு தேவையானது நம்முடைய "இதயமாகும்". மேற்கண்ட உவமையில் பாருங்கள், கடன்பட்ட அந்த இரண்டு நபர்களாலும் தங்கள் கடனை திரும்பச் செலுத்த...
-
உண்மையில் குர்ஆன் முஸ்லிம்களூக்கு சவால் விடுகின்றது: "நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!..." (குர்ஆன் 10:94). எந்த வேதம்? குர்ஆனுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட வேதம்....
-
ரமளான் மாதத்தில் நோம்பு இருக்கும் இஸ்லாமியர்கள், முழு குர்ஆனையும் இம்மாதத்தில் படித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் அரபி குர்ஆனை படிப்பார்கள். குர்ஆன் பாதுகாக்கப்பட்ட ஒரு வேதம் என்பது இவர்களின் நம்பிக்கை. எல்லா நாடுகளிலும் இருக்கும் குர்ஆன் ஒரே மாதிரியாக இருக்கும் என்பது இவர்களின் எண்ணம். ஒரு...
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.